அன்புள்ள கணிப்பொறி அறிவியல் ஆசிரியர்களுக்கு.... வணக்கத்துடன் எழுதிக்கொள்வது....
நாம் என்ன தனியாருக்கு நேர்ந்து விடப்பட்டுள்ளோமா என்ன? பொதுப்பாடமும் இல்லை, பணியிடமும் இல்லை, பகலில் கண்ட கனவில் B.Ed., படித்து விட்டோமோ?
தனியாரில் நாம் பெற்ற அவமானங்கள் போதாதா? சான்றிதழை கொடுத்து அடிமையாக இன்னும் எத்தனை நாளைக்கு?
நம்மை அழைத்து வேலை தர அரசுக்கு அவசரம் இல்லை, அடுத்தவருடைய வேலைக்கு நாம் போக வேண்டாம்... நாம் தெருவில் நிற்கிறோம் படித்து விட்டு... வேடிக்கை பார்க்கும் பணக்காரர்களை விட்டு விடுங்கள்...
பகுதி நேர சிறப்பாசிரியராக பணிபுரியும் ஆசிரியர்கள் நம்முடன் சேர விரும்பவில்லை, காரணம் தெரியுமா உங்களுக்கு? நாளை அவர்கள் நிரந்தர பணி பெறுவார்களாம்... நாம் நாளையும் தெருவில் தான்?
14,000 பேருக்கு மேல் கணினி ஆசிரியர்கள் இருந்தும் கையாலாகாத்தனம் ஏன்? 4 அல்லது 5 பேர் சேர்ந்து போராடட்டும் நமக்கும் சேர்ந்து என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம்? கொஞ்சமாவது யொசிப்போமா இனியாவது?
நாம் என்ன தனியாருக்கு நேர்ந்து விடப்பட்டுள்ளோமா என்ன? பொதுப்பாடமும் இல்லை, பணியிடமும் இல்லை, பகலில் கண்ட கனவில் B.Ed., படித்து விட்டோமோ?
தனியாரில் நாம் பெற்ற அவமானங்கள் போதாதா? சான்றிதழை கொடுத்து அடிமையாக இன்னும் எத்தனை நாளைக்கு?
நம்மை அழைத்து வேலை தர அரசுக்கு அவசரம் இல்லை, அடுத்தவருடைய வேலைக்கு நாம் போக வேண்டாம்... நாம் தெருவில் நிற்கிறோம் படித்து விட்டு... வேடிக்கை பார்க்கும் பணக்காரர்களை விட்டு விடுங்கள்...
பகுதி நேர சிறப்பாசிரியராக பணிபுரியும் ஆசிரியர்கள் நம்முடன் சேர விரும்பவில்லை, காரணம் தெரியுமா உங்களுக்கு? நாளை அவர்கள் நிரந்தர பணி பெறுவார்களாம்... நாம் நாளையும் தெருவில் தான்?
14,000 பேருக்கு மேல் கணினி ஆசிரியர்கள் இருந்தும் கையாலாகாத்தனம் ஏன்? 4 அல்லது 5 பேர் சேர்ந்து போராடட்டும் நமக்கும் சேர்ந்து என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம்? கொஞ்சமாவது யொசிப்போமா இனியாவது?